03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸை தடுக்க அவுஸ்திரேலியாவின் நிவாரணப் பொதி

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேபோல, வைரஸ் தொற்று மற்றும் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மருத்துவ ஆலோசனை பெற முடியுமெனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இத்தாலிக்கான பயணத்தடையை அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து நீட்டிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 581ஆக அதிகரித்துள்ளதோடு, நேற்றைய தினம் மாத்திரம் 59 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4284 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




கொரோனா வைரஸை தடுக்க அவுஸ்திரேலியாவின் நிவாரணப் பொதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு