17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் காவல் துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன்,குற்றப்புலனாய்வு பிரிவனரால் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு