24,Apr 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வவுனியா செட்டிக்குளத்தில் கொரோனா தொற்று!

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (27.04) உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் குருக்கள் புதுக்குளம் பகுதியினை சேர்ந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியாகிய நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த நபரை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குறிய நடவடிக்கையினையும் அவருடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.



உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வவுனியா செட்டிக்குளத்தில் கொரோனா தொற்று!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு