17,Jun 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தடுப்பூசிக்கு உத்தரவாதம் இல்லை! இப்படிக் கூறுகின்றார் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என்று, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு கொரோனாதடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை நோயெதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுகின்றது. 







கொரோனா தடுப்பூசிக்கு உத்தரவாதம் இல்லை! இப்படிக் கூறுகின்றார் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு