24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நாட்டை தொடர்ந்து முடக்க வேண்டுமா? கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தீர்மானம்

நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளுக்கமைய தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை என கோவிட் - 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.


இறுதியாக நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், 




நாட்டை தொடர்ந்து முடக்க வேண்டுமா? கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தீர்மானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு