03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பு துறைமுக நகரில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

கொழும்பு துறைமுக நகரத்தில் தொழிலுக்காக பல்வேறு பயிற்சி வழங்கி இளைஞர், யுவதிகளை தொழிலில் ஈடுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க திறன் மேம்பாட்டு தொழில் கல்வி இராஜாங்க அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதற்கான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் சீத்தா அரபேபொல மற்றும் துறைமுக நகரத்திற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.





கொழும்பு துறைமுக நகரில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு