19,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பில் பொலிஸ் நிலையம் ஒன்றில் திடீர் தீ

கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் திடீர் தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை





கொழும்பில் பொலிஸ் நிலையம் ஒன்றில் திடீர் தீ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு