02,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

யாழில் மேலும் இருவர் கோவிட் தொற்றால் மரணம்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இன்றிரவு 8 மணியளவில் சுழிபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவரும் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.








யாழில் மேலும் இருவர் கோவிட் தொற்றால் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு