பயாகல, ஏதகம, ஸ்ரீ விஜயராமய விகாரையில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரஹெராவை, கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பு காரணமாக தலைமை பதவியில் இருந்த வென். மஸ்தென்னே குணாலங்கார தேரர் வீதியின் நடுவில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..