19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கிராமம்

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 7 மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை காணும் மக்கள் வாழும் கிராம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லுணுகம பிரதேச செயலகத்தின் மடொல்சீம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொஹொனாவெல என்ற கிராமத்தில் யஹன்கல, கல்உல்ல, ஹய்ன்தம்மாகல மற்றும் வியன்கல ஆகிய மலைத்தொடர்களுக்கு நடுவில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமம் 1815 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் போது மறைந்துக் கொள்வதாக ஒரு சிலரால் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தில் சுமார் 55 குடும்பங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.





இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கிராமம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு