25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நள்ளிரவு முதல் அமுலாகும் ஊரடங்குச்சட்டம்! இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என அரசாங்கத்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையில் மறு அறிவித்தல் வரையில் ஊரட்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.





நள்ளிரவு முதல் அமுலாகும் ஊரடங்குச்சட்டம்! இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு