நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என அரசாங்கத்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் இன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையில் மறு அறிவித்தல் வரையில் ஊரட்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..