22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபயவின் முடிவு - எதிர்க்கும் ஆளும் கட்சி உறுப்பினர்

நாட்டை முடக்குவதை தான் எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தல் முடக்கலை திங்கட்கிழமை நீக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை மக்கள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.





கோட்டாபயவின் முடிவு - எதிர்க்கும் ஆளும் கட்சி உறுப்பினர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு