14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்!

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொரோனா நிலமையை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு