30,Apr 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கெமுனு விஜேரட்ன வெளியிட்ட தகவல்!

நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முழுமையான பொய் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் பாரியளவில் வாகனங்களைக் காணமுடிகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கெமுனு விஜேரட்ன வெளியிட்ட தகவல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு