பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..