22,Aug 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அதிரடிப்படையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் விபரீத செயல்!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.





அதிரடிப்படையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் விபரீத செயல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு