23,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

வெள்ளியன்று நாடு திறக்கப்படுமா? இராணுவத் தளபதி அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி தொடக்கம் மீண்டும் நாட்டைத் திறப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை இலக்குவைத்து தேவையான நடைமுறைகளை பரிந்துரைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





வெள்ளியன்று நாடு திறக்கப்படுமா? இராணுவத் தளபதி அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு