22,May 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம் -அரசுக்கு கடும் எச்சரிக்கை

பாடசாலைகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) நேற்று (29) தெரிவித்தார்.

அதன்படி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.





பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம் -அரசுக்கு கடும் எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு