முன்வைக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைவார்கள் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்(Janaka Bandara thennakoon) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
அரசியல் வரலாற்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தை காட்டிலும் சிறந்த வரவு-செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். வரவ-செலவு திட்டத்தின் உள்ளடக்கங்களை கண்டு நாட்டு மக்கள் ஆச்சரியமடைவார்கள்.
0 Comments
No Comments Here ..