18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இந்திய மீனவர்கள் 23 பேர் யாழில் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கடற்படையினர் இதனை அறிவித்துள்ளனர். 

இந்த நடவடிக்கையின் போது இந்திய கடற்படைப் படகுகளில் இருந்து மீன்பிடி சாதனங்களும், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்படுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களை கோவிட் பாதுகாப்பு காரணமாக இலங்கை கடற்படையினர் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.





இந்திய மீனவர்கள் 23 பேர் யாழில் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு