25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன ( Muthida Widanapathirana) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரின் இராஜினாமாவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த மருத்துவர் பிரசன்ன குணசேனவின் பதவிவிலகலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.





தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு