21,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான தடை இன்றுடன் நீங்கியது

நாட்டில் தற்போது நடைமுறையிலிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்பட்டது.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென, சிறிலங்கா அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொவிட்-19 மரணங்களின் வீதம் மற்றும் தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அரச அதிபர் எடுத்துரைத்தார்.





மாகாணங்களுக்கு இடையிலான தடை இன்றுடன் நீங்கியது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு