19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நீண்ட இடைவேளைக்குப் பின் மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. 





நீண்ட இடைவேளைக்குப் பின் மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு