அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டால் பழைய குழுக்களை நியமிக்க வேண்டாம் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ(Gotabaya) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு இலங்கையில் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு இன்று (10) காலை அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐந்தாண்டுகள் நாட்டை ஆட்சி செய்யத் தவறியதால் இங்கு வந்தேன்.இரண்டு வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்காதது போல் பேசுகின்றனர்.மக்கள் இந்த முறையை மாற்ற வேண்டும்.பழைய கூட்டத்தை மீண்டும் கொண்டு வராதீர்கள் புதியவர்களை தேடுங்கள். அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை.
0 Comments
No Comments Here ..