அரசாங்கத்திற்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை எனவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இறுதி இலக்கு ஒன்றுதான் எனவும் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க(CP Ratnayake) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு கூட்டணியில் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் எதேச்சதிகாரப் போக்குகளைக் கொண்டிருக்கும் போது, ஒரு கட்சியின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
0 Comments
No Comments Here ..