11,May 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.





மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு