18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர்,

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்பதன் அடிப்படையில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது





யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு