07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

ஆபத்தில் இருந்து மக்களை மீட்க விரைவு திட்டம் - பிரதமர் மஹிந்த ஆலோசனை

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) நேற்று (16) ஆலோசனை வழங்கினார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற குழு அறை 02இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.






ஆபத்தில் இருந்து மக்களை மீட்க விரைவு திட்டம் - பிரதமர் மஹிந்த ஆலோசனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு