சம்மாந்துறை காவல்நிலைய பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் நேற்று (16) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையைச் சேர்ந்த அஸ்ரப் முஹம்மது முனாஸ் (வயது-31) என்பவரே விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வெளிநாடொன்றில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியிருந்த இவரின் மரணம் சம்மாந்துறை மக்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.
0 Comments
No Comments Here ..