23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நெருக்கடியில் இலங்கை - பசில் வெளியிட்ட அறிவிப்பு

தற்போது நாடு எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலங்களில் தீர்வு காணப்படும் எனவும் அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிளெக்ஸி கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேற்றையதினம் திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

குறிப்பாக நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணியை ஈட்டும் பிரச்சினைக்கு இந்த புதிய நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் தெரிவித்தார்.





நெருக்கடியில் இலங்கை - பசில் வெளியிட்ட அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு