இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் சிந்திக்கும் வரையில் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22), வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இந்த அரசாங்கத்தில் நல்ல வேலைத்திட்டங்கள் எடுத்ததை போன்று தவறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உரப் பிரச்சினை என்பன தவறான தீர்மானம், ஆனால் தடுப்பூசி பெற்றுக்கொடுத்த வேலைத்திட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும்.
0 Comments
No Comments Here ..