மாவனெல்லை - ஹெம்மாதகம வீதியில் திரிங்காதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் 8 கால்நடைகளை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கேகாலை கட்டளை அதிகாரி காவல் பரிசோதகர் எல்.எம்.என்.விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதிகாரிகள் குழுவொன்று மாவனெல்லை - ஹெம்மாதகம வீதியில் திரிங்கதெனிய பிரதேசத்தில் உள்ள குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்
0 Comments
No Comments Here ..