தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..