19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தொடரும் சீரற்ற காலநிலை - அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள நிலையில், இன்று வெளியான வானிலை அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. குறித்த் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,







தொடரும் சீரற்ற காலநிலை - அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு