18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நோய் பரப்பும் பலர் சமூகத்தில்! மக்களே அவதானம்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களின் போது சுகாதார பாதுகாப்புடன் செயற்படுவது இன்றியமையாத ஒன்று என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மரணிப்பவர்களது எண்ணிக்கை அதிகரிப்பானது, நோயாளர்கள் குறையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





நோய் பரப்பும் பலர் சமூகத்தில்! மக்களே அவதானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு