இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களின் போது சுகாதார பாதுகாப்புடன் செயற்படுவது இன்றியமையாத ஒன்று என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மரணிப்பவர்களது எண்ணிக்கை அதிகரிப்பானது, நோயாளர்கள் குறையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












0 Comments
No Comments Here ..