18,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையை அதிர வைத்த கோர விபத்து!! உயிரிழந்தோரது எண்ணிக்கை மேலும் உயர்வு

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார்





இலங்கையை அதிர வைத்த கோர விபத்து!! உயிரிழந்தோரது எண்ணிக்கை மேலும் உயர்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு