25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

மீண்டும் இலங்கையை முடக்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்! கடுமையான எச்சரிக்கை

தற்போதைய சூழ்நிலையில், தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்க விடுத்துள்ளார்





மீண்டும் இலங்கையை முடக்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்! கடுமையான எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு