22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் மர்ம வெடிப்புகள்! நாசகார திட்டம் அம்பலம்

கடந்த சில நாட்களாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக எரிவாயுக் கொள்கலன்கள் திடீரென வெடித்து சிதறும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

இதன் காரணமாக நாட்டு மக்கள் எரிவாயு அடுப்பினை பயன்படுத்துவது குறித்து பாரிய அச்சுறுத்தல் நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாட்டில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற சமையல் எரிவாயுக் கொள்கலன்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது





இலங்கையில் மர்ம வெடிப்புகள்! நாசகார திட்டம் அம்பலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு