நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு இன்று காலை வந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..