17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியுடன் ஆளும்கட்சியினர் பேச்சுவார்த்தை!

பொருட்களின் விலை ஏற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் பொருட்கள் விலையேற்றம் பற்றி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கலந்துரையாடியுள்ளனர்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு யோசனைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.





பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியுடன் ஆளும்கட்சியினர் பேச்சுவார்த்தை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு