02,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்?

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி தற்போது எரிவாயு வெளியிடப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள நிலைமையை சீரமைக்க சிறிது காலமாகும் என அவர் கூறியுள்ளார்.

இந்த செயல்முறை தினசரி உற்பத்தி திறனை 50 சதவீதம் குறைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய நிறுவனங்களுக்கு மீண்டும் எரிவாயு கொண்டு வரப்பட்டமையினாலேயே எட்டு நாட்களாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, நிலவி வந்துள்ளது.





இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு