15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையில் பல எரிவாயு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிவாயு துறையில் வேறு பல வர்த்தக நிறுவனங்கள் இருந்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.







இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு