18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்ட இ.போ.ச பேருந்துகள்!! இனம் தெரியாத கும்பல் சரமாரியான தாக்குதல்

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு, குறித்த பேருந்தினை இடைமறித்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.





அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்ட இ.போ.ச பேருந்துகள்!! இனம் தெரியாத கும்பல் சரமாரியான தாக்குதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு