25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவு கடலுக்குள் மீனவர்கள் கண்ட காட்சி - ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரைபகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந் நிலையில், இன்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.





முல்லைத்தீவு கடலுக்குள் மீனவர்கள் கண்ட காட்சி - ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு