20,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 08 பேரும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர்.







சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு