நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) சிறையில் இருந்து உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது
0 Comments
No Comments Here ..