28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

யாழில் 52 நாட்களேயான பெண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரயில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வந்துள்ளது மூச்சுபேச்சு இன்மையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே சிசு இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது





யாழில் 52 நாட்களேயான பெண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு