13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மலேரியாவின் பிடிக்குள் இலங்கை!! யாழ்ப்பாணம் உட்பட 4 மாவட்டங்களில் அபாய நிலை

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் மாத்திரம் 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கம்பஹா, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலிருந்தே, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





மலேரியாவின் பிடிக்குள் இலங்கை!! யாழ்ப்பாணம் உட்பட 4 மாவட்டங்களில் அபாய நிலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு