09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

நேபாளம், இந்தியா எல்லைப்பகுதியில், இரண்டாவது சோதனைச் சாவடி திறப்பு

நேபாளம் மற்றும் இந்தியா இடையேயான எல்லைப்பகுதியில், இரண்டாவது சோதனைச் சாவடி நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாளப் பிரதமர் கே. பி. சர்மா ஒலி ஆகியோரால், இந்தச் சோதனைச் சாவடி, காணொளித் தொழில்நுட்ப முறையூடாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்துடனான இந்தியாவின் நல்லுறவு தற்போதைய ஆண்டில் புதிய உச்சத்தை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




நேபாளம், இந்தியா எல்லைப்பகுதியில், இரண்டாவது சோதனைச் சாவடி திறப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு