02,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத 300 க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த அரசாங்கத்தின் வழங்கப்பட்ட நியமனத்தின் போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், தமக்கான நியமனத்தை விரைவில் பெற்றுத் தர வேண்டும் என கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.




வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு