தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது
0 Comments
No Comments Here ..